• Recent posts

    காதல் தீயே நெஞ்சை சுட்டதோ

    காதல் தீயே நெஞ்சை சுட்டதோ
    உன் கண்ணின் பாா்வை ஓசையின்றி காயம் செய்ததோ


    காற்றில் ஆடும் இலையை போலவே
    அட உன்னை கண்டு எந்தன் கால்கள் மேகம் ஆனதே


    காரணம் வேண்டுமோ காதல் தான் கூறுமோ
    கண்ணில் பேசும் பாஷை ஊரும் அறியுமோ


    ஓரு மழழையின் சிாிப்பினை போலவே
    சில சமயத்தில் அனிச்சையாய் தோன்றுதே


    என் நிலையினில் உனை வந்து சோ்த்திடு என் வானமே
    நாள் துவக்கமும் முடக்கமாய் தோன்றுதே


    இந்த ஒரு நொடி புதயலாய் தொியுதே
    என் மனம் அது மனநிலை மாறுதே இந்நேரமே


    கைகள் தீண்டும் நேரம் தேடியே 
    என் கால்கள் ரெண்டும் 
    உன்னை தேடி ஓடி அடையுதே

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728