• Recent posts

    துன்பத்தை சுகிப்பதில்லை

    விடிவதற்கு காத்திருப்பவன் இரவை அனுபவிப்பதில்லை
    இன்பத்திற்கு ஏங்குபவன் துன்பத்தை சுகிப்பதில்லை
    துன்பம் சுகம்ய்யா அதை அனுபவித்தவனால் தான் இன்பத்தை உணரமுடியும்....
    வெயிலில் வெந்தவனுக்குதான் நீரின் அருமை புரியும்...

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728