• Recent posts

    எழுதப்படாத கவிதைகள் 7: யாவரும் கவிஞரே


    எழுதப்படாத கவிதைகள் 7: யாவரும் கவிஞரே


    அள்ளி வைத்தமேகம் - காற்றசைய்க்க
    துள்ளி விழும் மழைத்துளிகள்!

    அன்பு தைத்தவானம் - நீலக்கடல்என்க
    அங்கொரு தோணி நிலா!

    நடுநிசி இரவுவானில் - எண்ணிலாதீபங்களாய்
    நட்சத்திர படை உலா!

    பகலுன்ணும் சூரியன் - சுட்டாலும்
    மலர்களது திறப்பு விழா !

    இவ்வணைத்தும் உவகையின்றி - காணப்பட்டாநம்
    இதயத்துள் கோளாறா?

    உண்னிலிருக்கும் உள்ளத்துள் - அன்புகொண்டால்
    பார்ப்பனைத்தும் மகிழ்ச்சி விழா!

    நல்லறிவு பிறந்தபின்னால் - நாட்டிலே
    யாவரும் கவிஞரே!!

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728