• Recent posts

    அறிவொளியில் சில கிறுக்கல்கள் 2: இறைவா நீயும் தவறே

    அறிவொளியில் சில கிறுக்கல்கள் 2: இறைவா நீயும் தவறே

    கதிர் தோன்றிமறைய
    கடும் உழைப்பால் கரைந்தவன்
    கலைநிலா பொழுதில்
    கடும் துயர்கொண்டால்
    இறைவா நீயும் தவறே



    ஈஸல்எறும்புக்கும் 
    வேளைதவறாது அமுதளிக்கும் உனக்கு
    பல நாள்பட்டினி கிடப்போறை
    காண பொழுததில்லை - என்றால்
    இறைவா நீயும் தவறே

    விரதம் பூண்டால்
    வரம் தருவாய் என்றால்
    மாதகணக்கில் விரதம் கிடப்போறுக்கு
    ஒருவேளை உணவும் கிடைக்கவில்லை - என்றால்
    இறைவா நீயும் தவறே

    கலகம் செய்வோரை
    பிரதிநிதியாய் கொண்டாய்
    கவலை கொண்டோரை
    பிரதிநிதம் கண்டாயோ - அல்லேல்
    இறைவா நீயும் தவறே

    உப்பிட்டவரை உள்ளவரை நினை
    அமுதிட்டவரை ஆண்டவனாய் நினை
    படையல் கொண்டு பிரததனை
    கொன்று கொண்ட பரிவினை
    மறந்து கலக ப்ரயத்தனை - செய்தால்
    இறைவா நீயும் தவறே

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728