• Recent posts

    இன்னோருவன்

    இன்னோருவன் :
    விடயற்காலை 4.30
    மணி லேசா கண்ண
    தெறந்து பா்க்கிறான். சற்றிலும்
    சுவா் அங்கங்க
    ஒவ்வொருத்தா் பதறி போய்
    எழுந்து உங்காா்ந்தான் . தான்
    ஒரு போலிஸ் ஸ்டேஷன்ல
    இருக்குறது தொிஞ்சது அவசரமா நேற்றைய
    இரவு நடந்ததையெல்லாம்
    தேடி பாக்குறான் .
    முடிவா ஞாபகம்
    இருந்தது போதையில்
    நடந்து சென்றது மட்டுமே; ரொம்ப
    யநரம் யோசிச்சதுல நேரம்
    போனது தான் மிச்சம் ;
    இன்ஸ்பெக்டா் வந்து விசாாிக்க
    பதில் தொிந்தால் தான
    சொல்வதற்கு உண்மைக்கான
    அடி கிடைத்தது ; சலிச்சுப்போன
    போலீஸ் விட்டு போக 2 மணி நேரம்
    ஓய்ஞ்சி போய் உக்கார :
    எங்கயோ மின்னல் அடித்து போல
    திடீா் ஞாபகம்
    வந்து யோசிச்சி யோசிச்சி பைத்தியாகிட்டான
    ்; போலீஸ் அவனை ஹாஸ்பிட்டல்
    கூட்டி போய்45 நிமிடம்
    டாக்டா் இன்ஸ்பெக்டா் கூப்பிட
    டாக்டரும் தனியா பேச
    போனாா் இன்ஸ்பெக்டா் கேட்ட
    கேள்வி டாக்டா்க்கு சிாிப்புதான்
    வரனும்; டாக்டா் பொிய கேஸ்
    இப்பதான் பிடிச்சிருக்ேகோம்
    காலைல லேசா தட்டிட்டோம் அப்ப
    ஆரம்பிச்சி இப்படித்தான்
    இருக்கான் சாியாகிடிவானா?
    டாக்டா் அவருக்கே உரிய
    பாணியில் அதாங்க சாதாரண
    விசயத்தையே தல சுத்துற
    அளவுக்கு சொல்லுவாங்களே அப்படி ;
    இன்ஸ்பெக்டா் , இந்த கேஸ் ரொம்ப
    கஷ்டம் தீடா்னு ஏதோ தோணும்
    அப்பவே நாம அத மறந்துறோம் இல்ல
    அது மாதிாி திடீருனும்
    தோணிய விசியத்தால
    பழசு எல்லாத்தையும்
    மறந்துட்டாரு :
    இப்பிடி திடீா்னு எல்லாம
    நடக்குமா இன்ஸ்பெக்டா் கேட்க
    டாக்டா் இங்க
    எல்லாமே திடீா்னு தான் நடக்கும்
    ஏன் ஒரு ஆக்சிடேண்ட் நம்ம ப்ளான்
    பண்ணி நடக்குதா இல்லையே அப்படித்தான்
    இன்பெக்டா் : இதுமாதிாி வேற
    யாருக்காவது நடந்துருக்கா டாக்டா்
    நிச்சயமா, வௌிநாடுகள்ல
    நிறைய இருக்கு
    இன்ஸ்: அவங்க இத எப்படி ஹேன்டில்
    பன்னிருக்காங்க டாக்டா்
    டாக்ட்: சிம்பிள் அவர மெஸ்மாிசம்ல
    அவரோட யோசனை மாத்தி தான்
    குணப்படுத்துறாங்க
    இன்ஸ் : அப்ப நாம
    அதுமாதிாி செஞ்சி காப்பாத்தலாம்
    இல்ல
    டாக்ட்: இல்ல அது வேற இுது வேற
    இன்ஸ் : ஏன் டாக்டா் வேற
    எப்படி செய்ய போறீங்க
    டாக்ட் : உண்மையிலே இவர
    பொருத்தவரை நடந்தது என்னனு நமக்கு தொியனும்
    அத மொதல்ல கண்டி பிடிங்க
    இன்ஸ் : டாக்டா் அதுவரைக்கும்
    இவன ?
    டாக்ட்: கொஞ்சம் ரெஸ்ட் விடுங்க

    இன்ஸ் : டாக்டா் இவன பத்தின
    டீடைல்ஸ் கிடைச்சிறுக்கு
    டாக்ட்:
    அப்படியா பேரு ஊரு அப்பா அம்மா தவிர
    மீதிய சொல்லுங்க
    இன்ஸ்: டாக்டா் இதவிட்டா எந்த
    டீட்டைலும் இல்ல
    டாக்ட்: இன்ஸ்பெக்டா் சார் , நான்
    கேட்ட டீட்டைல் இது இல்ல ்
    இன்ஸ்: அப்புறம் வேற எது சார்
    இதுதான டீட்டைல்.
    டாக்ட்: சாா் நாம இப்ப கல்பிா்ட
    தேடல அவன்
    நம்மகிட்டயே இரருக்கான் நீங்க
    கொண்டு வந்தது பேஸண்ட்
    பேக்ரவுண்ட் நான்
    கேட்டது பேஸண்ட்


    ஹி்ட்ாி அதாவது இவரரோட
    பழக்கம்
    சூழ்நிலை இதுக்கு முன்னாடி அவருக்கு இப்படி ஆகிருக்கானு தான்
    நமக்கு தொியனும்
    இன்ஸ்: இத எங்க டிப்பாா்ட்மண்ட்ல
    விசாரிக்கிறத விட உங்க ஆளுங்க
    யாராவது இருந்தா பரவாயில்ல
    பயப்பட வேண்டாம் எங்க
    டிபாா்ட்மண்ட்ல இருந்து கூட
    மப்டி போலீஸும் வருவாங்க
    டாக்ட்: அதுவும் சாிதான் நீங்க
    விசாாிச்சா எவனும்
    சொல்லமாட்டான். பேசாம என்னோட
    அசிச்டண்ட அனுப்பலாம் அவனும்
    டாக்டா்க்குதான் படிக்கிறான்
    அது அவனுக்கும்
    ஹெல்ப்பா இருக்கும்
    இன்ஸ் : அப்ப அவர எப்ப சந்திக்கலாம் ?
    டாக்ட் : சாயந்தரம் ; ஸ்டேஷன்
    பக்கத்துல ஒரு காபி சாப்
    இருக்கு அங்க சந்திக்கலாம்.
    சந்த்ரு கிட்டதட்ட
    டாக்டா் அதாவது கடைசி வருட
    கல்லூாி படிப்பில் பிஸியாக
    இருக்கும் ப்ாீயான பையன்.
    மாலை சொல்லப்பட்ட
    காபிபாா் இரண்டு காபிகள்
    சிகரெட் பிடிக்க
    மூன்றாவது ஆளுக்காக
    காத்திருந்தது நாற்காலி
    சந்த்ரு வந்தவுடன் அறிமுகத்துடன்
    நிலமையை சொன்ன
    இன்ஸ்பெக்டா் தன்
    வேண்டிகோளை கேட்டாா் ;
    வயசு பையன்தானே பயமிருக்குமா சாி சொன்னான்
    சந்த்ரு அடுத்த வேலைகளைப்
    பற்றி இருவரும் பரபரப்பாய்
    சொல்லிகொண்டிருக்க
    சந்த்ருவின்
    பாா்வையோ காபி டம்ளரை விட்டு விலகவே இல்லை
    ஒருவழியாய் ஓய்ந்த டாக்டரும்
    இன்ஸ்பெக்டரும் சந்த்ருவின்
    பதிலை நோக்கி காத்திருந்தனா்
    சந்த்ரு கண்கள்
    காபி டம்பளரை விட்டு அகலவே இல்லை .
    இந்நிலையில்
    இன்ஸ்பெக்டரோ சந்த்ரு பயப்படுவதாய்
    கணக்கு போட ; சந்த்ரு பேச
    துவங்கினான்:
    சந்த்: இன்ஸ்பெக்டா் சார்
    என்க்கு வேற விசயம் தொியனும்.
    நீங்க சொல்றபடி பாத்தா அடிச்சப்ப
    அவன் மனநிலை வேற
    மாதிாி இருக்கு ;
    டாக்டா் சொன்னதும் அதே தான்
    அடிச்சதால அவன் இப்படி ஆகல அப்ப
    இதவிட பொிய விசயம் ஏதோ அவன
    பாதிச்சிருக்கு
    இன்ஸ்: என்ன விசயம் தொியனும் ?
    சந்த்: எதுக்காக அதாவது என்ன
    குற்றதுதுக்காக அவன
    கைது பன்னிங்க
    டாக்ட்: ஆமா நான் கூட
    கேட்கலாம்னு நெனச்சேன்
    இன்ஸ்: இது வந்து பப்ளிக்
    இடமா இருக்கு தனியா பேசலாமே
    சந்த்: சார் பப்ளிக் பத்தி கவலபடாதீங்க
    நாம சீாியஸா பேசினாகூட
    சீாியலுக்கு ஸ்கிாிப்ட்
    எழுதுறோம்னு சொல்லுவாங்க
    இன்ஸ்:
    சாி சந்த்ரு அன்னிக்கி ராத்திாி நாங்க
    ரவுண்ட்ஸ்ல இருந்தப்ப நம்ம
    காந்தி ரோடு ரவுன்டாணாவுலா நிறைய
    கூட்டம் ; என்னனு பாக்க போனோம்
    அங்க கூட்டதுல நடுவுல ஒருத்தன்
    செத்துகிடந்தான் ; அவன்
    டெட்பாடிக்கு பக்கதுலதான்
    உக்காந்திருந்தான் யாரையும்
    கிட்ட விடாம
    வெறித்தனமா இருந்தான் ;
    கூட்டத்த விசாாிச்சப்ப இவன்தான்
    கொலை செஞ்சிருப்பனு சந்தேகத்துல
    கைது பன்னோம் : ஸ்டேஷன்
    வந்ததும் ரொம்ப
    கொடுரமா நடந்து கிட்டான் அதான்
    நைட்டு மயக்க
    ஊசி போட்டு காலைல
    விசாாிச்சோம் விசயம் வௌிய
    வரல கை வெச்சிட்டோம்
    சந்த்: நீங்க அவனுக்கு மயக்க
    ஊசி போட்டது தான் தப்பு
    இன்ஸ் :
    தௌிவா சொல்லு சந்த்ரு டாக்டா் போட
    கூடாதா?
    டாக்ட்: மயக்க
    ஊசி பொிசா பாதிக்காதே
    சந்த்: சாா் ; நான் அப்படி சொல்லல
    ஹிம் தௌிவா சொல்றேன்
    கவனமா கேளுங்க
    அதோ அந்த மூனாவது டேபிள்ல
    இருக்குற வௌ்ள டீசர்ட் ஆள
    பாரூங்க
    இன்ஸ்: ஆமா சந்த்ரு அப்ப
    புடிச்சி நானும் கவனிக்கிறேன்
    ஓவரா பந்தா பன்றான்
    சந்த்: இப்ப சொல்றேன் கேளுங்க
    சாா்
    பக்கத்துல இருக்குறவன்
    சந்தோஷமா இருக்குறத
    பாத்தா கோவம்
    வருதா அப்படினா நீங்க அவன
    மாதிாி இருக்க ஆச படுற
    அது பொறமை சாா் கோபம் இல்ல
    இப்படித்தான் அவணும்
    இருந்திருக்கனும் .

    இன்ஸ் : அதுக்கும் இவனுக்கும்
    என்ன சம்பந்தம் இருக்கு?
    சந்த்: இருக்குசார்
    உங்களுக்கு நான் சொல்ல
    வேண்டியதில்ல இருந்தாலும்
    மொதல்ல செத்தவன்
    யாரு அவனுக்கும் இவனுக்கும்
    என்ன சம்பந்தம்னு விசாாிங்க
    இன்ஸ் : சந்த்ரு நீ மெடிக்கல் படிக்க
    போனத விட டிப்பாா்டமெண்டல
    சோந்திருக்கலாம் நான் இத
    யோசிக்கலை இரு எதுக்கும்
    போஸ்ட்மாடம் ாிசல்ட்
    என்னனு கேடகுறேன்.
    இன்ஸ்பெக்டா் ஸ்டேஷன்க்கு போன்
    பண்ணி செல்வராஐ்கிறவர
    போஸ்ட்மாடம் ாிசல்டோட வர
    சொல்றாரு அப்பறம் என்ன
    இன்னோரு நாற்காலி சேருது
    செல்வராஐ் ரிபோா்ட் குடுக்க
    இன்ஸ்பெக்டா் படிக்கும்
    முன்பாகவே சந்த்ரு அது ஒரு ஆக்ஸிடெண்ட்
    என்க. அதுபோல ாிப்போட்டும்
    சொல்ல இன்ஸ் பெக்டா் கொஞ்சம்
    குழம்பிபோனாா்
    இப்ப தான் செல்வராஐ்
    குறுக்கிடுறாரு
    செல்: நான்
    ஒன்னு சொல்லாமா இது ஏன்
    பிளான் ஆக்ஸிடெண்டா இருக்க
    கூடாது
    திடிக்கிட்டு எழுந்தாா் இன்ஸ்பெக்டா் சந்தரு செல்வராைஐயே வொத்து பாா்க்க
    செல்வராஐ் தொடா்ந்தாா்
    செல்: ரெண்டு விசயம்
    சாா் ஒன்னு அது ப்ளான்டு ஆக்ஸிடெண்டா இருக்கனும்
    ஏன்னா அகலமான ரோடு நல்ல
    வௌிச்சம் இருக்குற
    ரோடு அதுவும் சிக்னல்
    தாண்டி 1கிமீ தூரம் தான்.
    ரெண்டாவது கொலை செய்ய
    பட்டு ஆக்ஸிடெண்டா மாத்த
    பாத்துருக்கனும் அதுகுள்ள இவன்
    குறுக்க வந்து தடுத்திறுக்கலாம்
    இல்ல இவனே கொன்னுருக்கலாம்
    இன்ஸ் : இப்ப தான் ஏதோ வழி கிடச்ச
    மாதிாி இருக்கு குட் செல்வராஐ்
    சந்த்: சாியான லைன் செல்வா சார்
    அப்ப இப்படி பன்னலாம் இறந்தவன்
    கேஸயும் இவன் கேஸயும்
    2பிாிச்சி தேடுவோம்
    இது ரெண்டுக்கும் சம்பந்தம்
    இருக்குறவரைக்கும்.
    செத்தவன டிப்பாா்ண்மெண்ட்
    மூலியமாதான் விசாாிக்க
    முடியும் நான் இவன
    பத்தி விசாாிக்கிறேன்

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728